|
|
1600 டன் எடையுள்ள தங்கப்புதையல் கண்டுபிடிப்பு
|
ரஷ்ய உள்நாட்டு போரின் போது ரஷ்யாவை ஆண்ட கடைசி ஜார் மன்னரின் குடும்பத்திற்கு சொந்தமான 1600 டன் எடையுள்ள தங்கப்புதையல் சைபீரியாவில் உள்ள பைகால் ஏரியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. |
|
|
|
நிருபமாவின் பயணம் ஏமாற்றம் (படங்கள் இணைப்பு)
|
இந்திய வெளிவிவகார செயலர் நிருபமா ராவின் முதல் நாள் வடபகுதிப் பயணம் அதிகாரிகள், பிரமுகர்களுடனான கலந்துரையாடலாகவே முடிந்து போயுள்ளது மீளக்குடியமர்ந்த மக்களின் நிலை குறித்து அவர் நேரில் பார்வையிடாமலேயே கொழும்பு திரும்பியுள்ளதாக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. |
|
|
|
ரமழான் நோன்பின் சிறப்புக்கள்
|
ரமழானில் அல்லாஹ்வுக்காக, அவனது கூலியை நாடி, உள்ளச்சத்துடன் நோன்பு வைத்தவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன: அவ்விரவுகளில் தொழுதவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. அம்மாதத்தின் சிறப்பான "லைலத்துல் கத்ர்" இரவை பெற்றவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என நபி(ஸல்) நவின்றார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) நூல்:புகாரி, முஸ்லிம் |
|
|
|
ஐந்து மில்லியன் ரூபாய் செலவில் வீடு கட்டுகிறார் தயா மாஸ்ரர்
|
இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் தங்குவதற்கு இடமின்றி பாடசாலைகளிலும், உறவினர் வீடுகளிலும் இருந்து துன்பப்படும் வேளையில், விடுதலைப்புலிகளின் முன்னாள் பேச்சாளராக இருந்து பின்னர் சிறீலங்கா அரசுடன் இணைந்து இயங்கிய தயாநிதி எனப்படும் தயா மாஸ்ரர் 5 மில்லியன் ரூபாய் (50,000 அமெரிக்க டொலர்கள்) செலவில் வீடு ஒன்றை புதிதாக அமைத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது |
|
|
|